There are things which we thought are the things that will make others happy. But the real thing is that those things are the things that can hurt them a lot – # LOVE பெண்ணே !! ஒரு தலைக் காதலில் நான் ஒரு தலை இழந்து நின்றேன் !!ஆறுதலற்று அனாதையாய் வாழ்ந்தேன் !!வெளியில் சொல்லவும் முடியாமல் !!உள்ளே அதை மெல்லவும் முடியாமல் !!வலியுடன்Continue reading “Penne V !!!!! – Heart Break – A Tamil Poem “
Category Archives: Poetry
Insomnia !! – A Poem of Feelings
The World is sleeping !! I should too !! The Road is Empty !! My Life too !! The Sky is dark !! My Feelings too !! The Cold is heavy !! My Heart too !! The Fan is spinning !! My thoughts too !! My Friend is snoring !! My Stomach too !! TheContinue reading “Insomnia !! – A Poem of Feelings”
Penne IV !!!! – அம்மா – A Tamil Poem
அம்மா !! அம்மா வெறும் சொல் அல்ல அகிலம் ஆளும் மந்திரம் !!அம்மா என்ற அழகான சொல்லுக்குநிகரான சொல் வேறு யாதெனும் உண்டோ !!என் செந்தமிழில் !!செந்தமிழை கற்றுத்தந்த அவளுக்கு !!செந்தமிழில் கவிதை எழுத பெருமையடைகிறேன் !! ஆயிரம் உறவு உன்னை தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா !! அபிஷேகம் செய்யப்படா தெய்வம் என் அம்மா !!அறிதான அற்புதம் என் அம்மா !!விலையில்லா சொத்து என் அம்மா !!பட்டம் பெறா மேதை என்Continue reading “Penne IV !!!! – அம்மா – A Tamil Poem”
Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem
அவள் !! தைத் திங்கள் ஒரு நாள் கண்டேன் அக்காரிகையை !! இறக்கை இல்லா தேவதையை !!புதிதாய் பூத்த பூ போல !!அதிகாலை உதித்த சூரியனைப் போல !!அந்தி மாலை செந்நிர கடலினைப் போல !!பௌர்ணமி நிலவைப் போல !!மழழையின் சிரிப்பைப் போல !!வியப்பூட்டும் அழகாய் இருந்தாள் அவள் !! நிலவிடம் காதலினைப் பற்றி கூறி புலம்புவோருண்டு !!அந்நிலவையே காதலித்தவனை கண்டதுண்டா !! தேய்பிறையாய் இருந்த என்னை ஒரே பார்வையில் வளர்பிறையாக்கினாள் அவள் !!பக்தி மானாய் இருந்தContinue reading “Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem”
நீர் & மனித உயிர் – A Comparison (ஒப்பீடு)
மனித உயிரின் வாழ்க்கை நீரின் வாழ்விற்கு ஒப்பானது !! நீர் மேகத்தில் உருவாகிறது நீராவியாய் !! மனிதன் தன் தாயினது வயிற்றில் உருவாகிறான் கருவாய் !! நீர் தான் நிரப்பப்படும் பாத்திரத்தின் வடிவத்தை பெற்றுக் கொள்ளும் !! அதே போல் மனிதன் தான் வளர்க்கப்படும் சுற்றத்தின் மூலம் நடத்தை பெற்றுக் கொள்கிறான் !! நீர் பிரிக்கப்படுகிறது தான் மழையாய் விழும் இடம் பொருத்து !! குளமாக !!! நதியாக !!! கால்வாயாக !!! சாக்கடையாக !!! அதேContinue reading “நீர் & மனித உயிர் – A Comparison (ஒப்பீடு)”
Penne II !! – A Short Tamil Poem
பெண்ணே !! நீ எம்மொழி பேசுகிறாயோ எனக்கு கவலை இல்லை உன்னால் என் இதயத்தின் மொழியை அறிய முடிந்தால் அது போதும் !! நீ வெந்நிறமோ கருநிறமோ மாநிரமோ எனக்கு கவலை இல்லை உன் மனம் நந்நிறமாக இருந்தால் அது போதும் !! நீ குட்டையா நெட்டையா என்று எனக்கு கவலை இல்லை நீ எனக்கு உடன் கட்டையாய் மட்டும் இருந்தால் அது போதும் !! நீ பாடுவாயா ஆடுவாயா என்று எனக்கு கவலை இல்லை நீContinue reading “Penne II !! – A Short Tamil Poem”
Penne ! – A TAMIL POEM !!!!
பெண்ணே ! நீ பூலோகத்தில் பிறந்தவளோ அல்லது அந்த தேவலோகத்தில் பிறந்தவளோ என்று நான் அறியேன்.நீ பூ போன்று மனம் கொண்டவளோ அல்லது அந்த பூவுக்கே மணம் தந்தவளோ என்று நான் அறியேன்.நீ மலையில் வாழ்கிறாயோ அல்லது அந்த மலையில் பொழியும் மழையில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ வெயில் பிரதேசத்தில் வாழ்கிறாயோ அல்லது வெயிலின் பின் வரும் அந்த குளிர் பிரதேசத்தில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ நிலவில் வாழ்கிறாயோ அல்லது அந்த நிலவின் ஒளியில்Continue reading “Penne ! – A TAMIL POEM !!!!”
Soul Purpose !! – A Short Poem
If you are a Temple !! Let me be your Statue !! If you are an Oil Lamp !! Let me be your Thread !! If you are a Sweet !! Let me be your Sugar !! If you are an Anklet !! Let me be your Beads !! If you are a Flower !!Continue reading “Soul Purpose !! – A Short Poem”