அம்மா !! அம்மா வெறும் சொல் அல்ல அகிலம் ஆளும் மந்திரம் !!அம்மா என்ற அழகான சொல்லுக்குநிகரான சொல் வேறு யாதெனும் உண்டோ !!என் செந்தமிழில் !!செந்தமிழை கற்றுத்தந்த அவளுக்கு !!செந்தமிழில் கவிதை எழுத பெருமையடைகிறேன் !! ஆயிரம் உறவு உன்னை தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா !! அபிஷேகம் செய்யப்படா தெய்வம் என் அம்மா !!அறிதான அற்புதம் என் அம்மா !!விலையில்லா சொத்து என் அம்மா !!பட்டம் பெறா மேதை என்Continue reading “Penne IV !!!! – அம்மா – A Tamil Poem”