Design a site like this with WordPress.com
Get started

என் எதிர்கால மனைவிக்கு.!!

இந்த உலகத்துல எவ்வளவோ அழகான பொண்ணுங்க இருக்காங்க. ஆனா அதுல ஒன்னு நமக்கு கிடைக்குமானுதான் இங்க நிறைய பசங்களுக்கு பயமே. நான் எப்பவுமே பொண்ணுங்களோட தோல் நிறத்த வச்சி அவங்க அழகா இல்லையானு மதிப்பிடுறதில்லங்க. ஒரு காலத்துல நான் அப்படி இருந்துருக்கலாம்…தெரியல.But I realized that is not the reality as time passed by. ஆனா ஒன்னு பொண்ணு வெள்ளையா இருந்தாலும், அந்த பொண்ணோட Character சரி இல்லனா, அவ அழகா தெரியிறது கொஞ்சContinue reading “என் எதிர்கால மனைவிக்கு.!!”

Penne X !!!!!!!!!! – தங்கை

தங்கை: தங்கம் போன்ற மங்கைஎன்பது தான் தங்கை என்றானதோ !! பாசத்தில் ஒரு தாய் !!நேசத்தில் ஒரு தந்தை !!தாங்குவதில் ஒரு தம்பி !!ஏங்குவதில் ஒரு பிள்ளை !!அறிவுரையில் ஒரு அண்ணன் !!ஆதரவில் ஒரு அக்கா !!இப்படி ஒர் உயிரில் ஓர் குடும்பமாய் இருக்கிறாய் !! குட்டிக் குட்டி குரும்புகள் செய்யும் எங்கள் குட்டி தேவதையே !!சுட்டிச் சுட்டி கதைகள் கதைக்கும் எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தையே !! உனக்கு திருமணமாகி !!நீ என்னை விட்டுப் பிரிந்து !!உன்Continue reading “Penne X !!!!!!!!!! – தங்கை”

Mother – The Symbol of Pure Eternal Love !!

Amma – Mother – Mummy – Maa – Mee – Mom ❤ What does the word “Mother” makes you remember ? The One who is the owner of all the following Qualities right : Affection, Friendliness, Love, Responsiveness, Warmth, Sacrifice. It’s as simple as the Dialogue in PuduPettai Tamil Movie : “Who doesn’t like MotherContinue reading “Mother – The Symbol of Pure Eternal Love !!”

Penne II !! – A Short Tamil Poem

பெண்ணே !! நீ எம்மொழி பேசுகிறாயோ எனக்கு கவலை இல்லை உன்னால் என் இதயத்தின் மொழியை அறிய முடிந்தால் அது போதும் !! நீ வெந்நிறமோ கருநிறமோ மாநிரமோ எனக்கு கவலை இல்லை உன் மனம் நந்நிறமாக இருந்தால் அது போதும் !! நீ குட்டையா நெட்டையா என்று எனக்கு கவலை இல்லை நீ எனக்கு உடன் கட்டையாய் மட்டும் இருந்தால் அது போதும் !! நீ பாடுவாயா ஆடுவாயா என்று எனக்கு கவலை இல்லை நீContinue reading “Penne II !! – A Short Tamil Poem”

Penne ! – A TAMIL POEM !!!!

பெண்ணே ! நீ பூலோகத்தில் பிறந்தவளோ அல்லது அந்த தேவலோகத்தில் பிறந்தவளோ என்று நான் அறியேன்.நீ பூ போன்று மனம் கொண்டவளோ அல்லது அந்த பூவுக்கே மணம் தந்தவளோ என்று நான் அறியேன்.நீ மலையில் வாழ்கிறாயோ அல்லது அந்த மலையில் பொழியும் மழையில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ வெயில் பிரதேசத்தில் வாழ்கிறாயோ அல்லது வெயிலின் பின் வரும் அந்த குளிர் பிரதேசத்தில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ நிலவில் வாழ்கிறாயோ அல்லது அந்த நிலவின் ஒளியில்Continue reading “Penne ! – A TAMIL POEM !!!!”