Design a site like this with WordPress.com
Get started

அதிர்ஷ்டசாலிகள் தான்…!!

நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான் ஆம் நம்மால் பிறர் கூறுவதை கேட்க முடிகிறது நம்மால் நாம் எண்ணியதை பேசி பகிர முடிகிறது இருந்தும் நாம் பல சமயங்களில்  என் காதுகள் கேட்காமல் போனால் நல்லதாய் இருக்கும்  என் வாய் பேசாமல் போனால் நல்லதாய் இருக்கும் என்று கூறிக் கொள்கிறோம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று நினைத்துக் கொள்ளத் தான் வேண்டும்  ஆனால் அது அப்படி இல்லை ஒலியற்ற உலகம் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்து இருக்கிறீர்களா நிசப்தத்தின்Continue reading “அதிர்ஷ்டசாலிகள் தான்…!!”

Penne XI !!!!!!!!!!! – காலமும் கடந்து போகும் !

கெட்டவள் சாகும் போது தான் கஷ்ட படுவாள் !!ஆனால் நல்லவள் சாகும் வரை கஷ்ட படுவாள் !!நியாபகம் இருக்கட்டும் !! கஷ்டங்கள் இல்லா வாழ்க்கை கதை இல்லா திரைப்படம் ஆகிவிடும் !! கதையில்லா திரைப்படத்தில் சுவாரசியம் ஏது !! நல்லவள் கெட்டவள் என்பது உலகின் கண்களுக்கே !! உனக்குள் நீ யார் என்பதை யோசி !! நீ நல்லவளோ கெட்டவளோ அது வேறு !! ஆனால் கஷ்டங்கள் என்றும் நிரந்தரமே நீ யாராக இருந்தாலும் !! வாழ்க்கைContinue reading “Penne XI !!!!!!!!!!! – காலமும் கடந்து போகும் !”

Quotes Compilation 1 !! – Mine, My Brother’s and My Other Favourite’s !

No one feels what you feel in exactly the same way. These are your feelings and yours alone. Feel what you feel. Nothing is more yours than that. It’s not her faceIt’s something about herIt’s just being in the right place with herIt’s just the momentIt’s everything about her manI don’t know what to sayIt’sContinue reading “Quotes Compilation 1 !! – Mine, My Brother’s and My Other Favourite’s !”

Penne VIII !!!!!!!! – இது ஏனோ

நீ எங்கே இருக்கிறாய் என் அன்பே !!நீ இன்றி தவிக்கிறேன் நாளும் நான் இங்கே !!உந்தன் அன்பு ஒன்று இல்லாது !!எந்தன் ஜீவன் என்றும் வாழாது !!என்று உனக்கு தெரியுமல்லவோ !! விடியும் வரை பேசிய நாட்களை மறந்து விட்டாயோ !!பேசிப் பேசிப் புன்னகைத்த வார்த்தைகளை விழுங்கி விட்டாயோ !!உன்னை கண்டபின் என் வாழ்வில்என்றும் உன்னை எண்ணாத நாட்களேஇதுவரை கிடையாது !!உன்னை காணாது தவிக்கும் என் மனதிற்குநீ திரும்பி என்னிடம் வரமாட்டாய்என்று தெரியாது !!என்றும் அது புரியவும்Continue reading “Penne VIII !!!!!!!! – இது ஏனோ”

Penne II !! – A Short Tamil Poem

பெண்ணே !! நீ எம்மொழி பேசுகிறாயோ எனக்கு கவலை இல்லை உன்னால் என் இதயத்தின் மொழியை அறிய முடிந்தால் அது போதும் !! நீ வெந்நிறமோ கருநிறமோ மாநிரமோ எனக்கு கவலை இல்லை உன் மனம் நந்நிறமாக இருந்தால் அது போதும் !! நீ குட்டையா நெட்டையா என்று எனக்கு கவலை இல்லை நீ எனக்கு உடன் கட்டையாய் மட்டும் இருந்தால் அது போதும் !! நீ பாடுவாயா ஆடுவாயா என்று எனக்கு கவலை இல்லை நீContinue reading “Penne II !! – A Short Tamil Poem”

Penne ! – A TAMIL POEM !!!!

பெண்ணே ! நீ பூலோகத்தில் பிறந்தவளோ அல்லது அந்த தேவலோகத்தில் பிறந்தவளோ என்று நான் அறியேன்.நீ பூ போன்று மனம் கொண்டவளோ அல்லது அந்த பூவுக்கே மணம் தந்தவளோ என்று நான் அறியேன்.நீ மலையில் வாழ்கிறாயோ அல்லது அந்த மலையில் பொழியும் மழையில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ வெயில் பிரதேசத்தில் வாழ்கிறாயோ அல்லது வெயிலின் பின் வரும் அந்த குளிர் பிரதேசத்தில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ நிலவில் வாழ்கிறாயோ அல்லது அந்த நிலவின் ஒளியில்Continue reading “Penne ! – A TAMIL POEM !!!!”