சூரியன் மறையும் அந்தி மாலையில் !!கருமேகங்கள் கூடிய அவ்வேளையில் !!சூரிய ஒளியை மேகங்கள் தடுக்க !!தடுப்பைத் தாண்டிய சூரிய ஒளி மழைத்துளியை பிடிக்க !!லட்சமழைத்துளிகள் வெள்ளி அம்பு போல் !!சாலையின் தரையைத் தாக்கியது !!எண்ணற்ற படிகப்பூக்களாய் சாலையை நிரப்பியது !! கையில் குடையோடு நான் நடக்க !!மழையின் வாசம் என் மூச்சை கடக்க !!தென்றல் காற்று மரங்களின் இலைகளை அசைக்க !!மழைத்துளிகள் என் குடை மேல் விழுந்து மேளமிட்டது !!சாலையில் செல்லும் வாகனங்களின் ஒலி தாளமிட்டது !!சாலையோரContinue reading “Penne IX !!!!!!!!! – யார் இவள் ?”
Tag Archives: kaarigai
Penne VI !!!!!! – Petromax – A Tamil Poem
ஓர் தினம் !!ஓர் இரவு !!ஓர் நிலவு !!ஓர் ரயிலில் பயணம் செய்தது !! அதே ஓர் ரயிலின் !!எதோ ஓர் பெட்டியில் !!இதோ ஓர் கதவோரம் !!ஏதோ ஓர் நினைவோடு !!அஃதே !!வானில் நட்சத்திரங்களின் துணையுடன் !!இஃதே !!நிலவின் ஒளியில் !!காற்றின் அலையில் !!கவிதை வரியில் !!பாடலின் ஒலியில் !!மயங்கி நின்றேன் !! ரயில் முன்னே செல்ல !!காற்று என்னை பின்னே தள்ள !!ரயிலினுள்ள !!ஏதோ ஒரு நல்ல !!பெண் மான் ஒன்று துள்ள !!கொஞ்சம்Continue reading “Penne VI !!!!!! – Petromax – A Tamil Poem”
Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem
அவள் !! தைத் திங்கள் ஒரு நாள் கண்டேன் அக்காரிகையை !! இறக்கை இல்லா தேவதையை !!புதிதாய் பூத்த பூ போல !!அதிகாலை உதித்த சூரியனைப் போல !!அந்தி மாலை செந்நிர கடலினைப் போல !!பௌர்ணமி நிலவைப் போல !!மழழையின் சிரிப்பைப் போல !!வியப்பூட்டும் அழகாய் இருந்தாள் அவள் !! நிலவிடம் காதலினைப் பற்றி கூறி புலம்புவோருண்டு !!அந்நிலவையே காதலித்தவனை கண்டதுண்டா !! தேய்பிறையாய் இருந்த என்னை ஒரே பார்வையில் வளர்பிறையாக்கினாள் அவள் !!பக்தி மானாய் இருந்தContinue reading “Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem”
Penne ! – A TAMIL POEM !!!!
பெண்ணே ! நீ பூலோகத்தில் பிறந்தவளோ அல்லது அந்த தேவலோகத்தில் பிறந்தவளோ என்று நான் அறியேன்.நீ பூ போன்று மனம் கொண்டவளோ அல்லது அந்த பூவுக்கே மணம் தந்தவளோ என்று நான் அறியேன்.நீ மலையில் வாழ்கிறாயோ அல்லது அந்த மலையில் பொழியும் மழையில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ வெயில் பிரதேசத்தில் வாழ்கிறாயோ அல்லது வெயிலின் பின் வரும் அந்த குளிர் பிரதேசத்தில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ நிலவில் வாழ்கிறாயோ அல்லது அந்த நிலவின் ஒளியில்Continue reading “Penne ! – A TAMIL POEM !!!!”