Design a site like this with WordPress.com
Get started

Penne XII !!!!!!!!!!!!! – கண்மணியே

அந்திமாலை நேரம் காளி என்னும் ஆற்றங்கரையோரம் அந்தி மழை எந்தன் விழியிலிருந்து பொழிகிறது எந்தன் விழி உந்தன் பிம்பம் தேடி அலைகிறது சாலையோர மாலை வரும்வழி எங்கும் பாலை என் மேல் படும் மெல்லிய காற்று கூட என்னை பலார் என்று அறைவதேனோ கண்மணியே நீயில்லா பாதையில்  இயற்கையின் மேலுள்ள போதையில் இத்தனிக்காட்டில் நான் தொலைந்த மாயம் ஏனோ கண்மணியே நிலவு என் தனிமையைக் கண்டு சிரிக்கின்றது மேகம் என் நிலை புரிந்து நிலவின் கண்ணை மறைக்கின்றதுContinue reading “Penne XII !!!!!!!!!!!!! – கண்மணியே”

Penne VIII !!!!!!!! – இது ஏனோ

நீ எங்கே இருக்கிறாய் என் அன்பே !!நீ இன்றி தவிக்கிறேன் நாளும் நான் இங்கே !!உந்தன் அன்பு ஒன்று இல்லாது !!எந்தன் ஜீவன் என்றும் வாழாது !!என்று உனக்கு தெரியுமல்லவோ !! விடியும் வரை பேசிய நாட்களை மறந்து விட்டாயோ !!பேசிப் பேசிப் புன்னகைத்த வார்த்தைகளை விழுங்கி விட்டாயோ !!உன்னை கண்டபின் என் வாழ்வில்என்றும் உன்னை எண்ணாத நாட்களேஇதுவரை கிடையாது !!உன்னை காணாது தவிக்கும் என் மனதிற்குநீ திரும்பி என்னிடம் வரமாட்டாய்என்று தெரியாது !!என்றும் அது புரியவும்Continue reading “Penne VIII !!!!!!!! – இது ஏனோ”

Penne VII !!!!!!! – Ninaivalaigal

அழகு என்னும் சொல்லுக்கு அர்த்தமானவள் நீஅவ்வழகுக்கே அழகு சேர்க்கும் பேரழகு நீபார்க்க பார்க்க ரசிக்க தோனும் குட்டி தேவதை நீபேச பேச கதைக்க தோனும் சுட்டி குழந்தை நீபழக பழக உருக வைத்த என் தாயின் மறு உருவம் நீநிஜமாய் மாறிய என் கனவு நீமீண்டும் கனவாகவே மாறிய என் நிஜமும் நீஎன்னுடைய சந்தோஷமும் நீஎன்னுடைய சோகமும் நீஎன்னுடைய மொத்தமும் நீஉன்னோடு உனக்காக நான் வாழ நினைத்தேன்ஆனால் இன்றோ நான் எனக்காக உன் நினைவுகளோடு வாழ்கிறேன் என்னிடம்Continue reading “Penne VII !!!!!!! – Ninaivalaigal”

Penne VI !!!!!! – Petromax  – A Tamil Poem

ஓர் தினம் !!ஓர் இரவு !!ஓர் நிலவு !!ஓர் ரயிலில் பயணம் செய்தது !! அதே ஓர் ரயிலின் !!எதோ ஓர் பெட்டியில் !!இதோ ஓர் கதவோரம் !!ஏதோ ஓர் நினைவோடு !!அஃதே !!வானில் நட்சத்திரங்களின் துணையுடன் !!இஃதே !!நிலவின் ஒளியில் !!காற்றின் அலையில் !!கவிதை வரியில் !!பாடலின் ஒலியில் !!மயங்கி நின்றேன் !! ரயில் முன்னே செல்ல !!காற்று என்னை பின்னே தள்ள !!ரயிலினுள்ள !!ஏதோ ஒரு நல்ல !!பெண் மான் ஒன்று துள்ள !!கொஞ்சம்Continue reading “Penne VI !!!!!! – Petromax  – A Tamil Poem”

Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem

அவள் !! தைத் திங்கள் ஒரு நாள் கண்டேன் அக்காரிகையை !! இறக்கை இல்லா தேவதையை !!புதிதாய் பூத்த பூ போல !!அதிகாலை உதித்த சூரியனைப் போல !!அந்தி மாலை செந்நிர கடலினைப் போல !!பௌர்ணமி நிலவைப் போல !!மழழையின் சிரிப்பைப் போல !!வியப்பூட்டும் அழகாய் இருந்தாள் அவள் !! நிலவிடம் காதலினைப் பற்றி கூறி புலம்புவோருண்டு !!அந்நிலவையே காதலித்தவனை கண்டதுண்டா !! தேய்பிறையாய் இருந்த என்னை ஒரே பார்வையில் வளர்பிறையாக்கினாள் அவள் !!பக்தி மானாய் இருந்தContinue reading “Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem”

Penne II !! – A Short Tamil Poem

பெண்ணே !! நீ எம்மொழி பேசுகிறாயோ எனக்கு கவலை இல்லை உன்னால் என் இதயத்தின் மொழியை அறிய முடிந்தால் அது போதும் !! நீ வெந்நிறமோ கருநிறமோ மாநிரமோ எனக்கு கவலை இல்லை உன் மனம் நந்நிறமாக இருந்தால் அது போதும் !! நீ குட்டையா நெட்டையா என்று எனக்கு கவலை இல்லை நீ எனக்கு உடன் கட்டையாய் மட்டும் இருந்தால் அது போதும் !! நீ பாடுவாயா ஆடுவாயா என்று எனக்கு கவலை இல்லை நீContinue reading “Penne II !! – A Short Tamil Poem”

Penne ! – A TAMIL POEM !!!!

பெண்ணே ! நீ பூலோகத்தில் பிறந்தவளோ அல்லது அந்த தேவலோகத்தில் பிறந்தவளோ என்று நான் அறியேன்.நீ பூ போன்று மனம் கொண்டவளோ அல்லது அந்த பூவுக்கே மணம் தந்தவளோ என்று நான் அறியேன்.நீ மலையில் வாழ்கிறாயோ அல்லது அந்த மலையில் பொழியும் மழையில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ வெயில் பிரதேசத்தில் வாழ்கிறாயோ அல்லது வெயிலின் பின் வரும் அந்த குளிர் பிரதேசத்தில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ நிலவில் வாழ்கிறாயோ அல்லது அந்த நிலவின் ஒளியில்Continue reading “Penne ! – A TAMIL POEM !!!!”