ஓர் தினம் !!ஓர் இரவு !!ஓர் நிலவு !!ஓர் ரயிலில் பயணம் செய்தது !! அதே ஓர் ரயிலின் !!எதோ ஓர் பெட்டியில் !!இதோ ஓர் கதவோரம் !!ஏதோ ஓர் நினைவோடு !!அஃதே !!வானில் நட்சத்திரங்களின் துணையுடன் !!இஃதே !!நிலவின் ஒளியில் !!காற்றின் அலையில் !!கவிதை வரியில் !!பாடலின் ஒலியில் !!மயங்கி நின்றேன் !! ரயில் முன்னே செல்ல !!காற்று என்னை பின்னே தள்ள !!ரயிலினுள்ள !!ஏதோ ஒரு நல்ல !!பெண் மான் ஒன்று துள்ள !!கொஞ்சம்Continue reading “Penne VI !!!!!! – Petromax – A Tamil Poem”