Design a site like this with WordPress.com
Get started

Penne VI !!!!!! – Petromax  – A Tamil Poem

ஓர் தினம் !!ஓர் இரவு !!ஓர் நிலவு !!ஓர் ரயிலில் பயணம் செய்தது !! அதே ஓர் ரயிலின் !!எதோ ஓர் பெட்டியில் !!இதோ ஓர் கதவோரம் !!ஏதோ ஓர் நினைவோடு !!அஃதே !!வானில் நட்சத்திரங்களின் துணையுடன் !!இஃதே !!நிலவின் ஒளியில் !!காற்றின் அலையில் !!கவிதை வரியில் !!பாடலின் ஒலியில் !!மயங்கி நின்றேன் !! ரயில் முன்னே செல்ல !!காற்று என்னை பின்னே தள்ள !!ரயிலினுள்ள !!ஏதோ ஒரு நல்ல !!பெண் மான் ஒன்று துள்ள !!கொஞ்சம்Continue reading “Penne VI !!!!!! – Petromax  – A Tamil Poem”

Penne V !!!!! – Heart Break – A Tamil Poem 

There are things which we thought are the things that will make others happy. But the real thing is that those things are the things that can hurt them a lot – # LOVE பெண்ணே !! ஒரு தலைக் காதலில் நான் ஒரு தலை இழந்து நின்றேன் !!ஆறுதலற்று அனாதையாய் வாழ்ந்தேன் !!வெளியில் சொல்லவும் முடியாமல் !!உள்ளே அதை மெல்லவும் முடியாமல் !!வலியுடன்Continue reading “Penne V !!!!! – Heart Break – A Tamil Poem “

Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem

அவள் !! தைத் திங்கள் ஒரு நாள் கண்டேன் அக்காரிகையை !! இறக்கை இல்லா தேவதையை !!புதிதாய் பூத்த பூ போல !!அதிகாலை உதித்த சூரியனைப் போல !!அந்தி மாலை செந்நிர கடலினைப் போல !!பௌர்ணமி நிலவைப் போல !!மழழையின் சிரிப்பைப் போல !!வியப்பூட்டும் அழகாய் இருந்தாள் அவள் !! நிலவிடம் காதலினைப் பற்றி கூறி புலம்புவோருண்டு !!அந்நிலவையே காதலித்தவனை கண்டதுண்டா !! தேய்பிறையாய் இருந்த என்னை ஒரே பார்வையில் வளர்பிறையாக்கினாள் அவள் !!பக்தி மானாய் இருந்தContinue reading “Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem”

Penne II !! – A Short Tamil Poem

பெண்ணே !! நீ எம்மொழி பேசுகிறாயோ எனக்கு கவலை இல்லை உன்னால் என் இதயத்தின் மொழியை அறிய முடிந்தால் அது போதும் !! நீ வெந்நிறமோ கருநிறமோ மாநிரமோ எனக்கு கவலை இல்லை உன் மனம் நந்நிறமாக இருந்தால் அது போதும் !! நீ குட்டையா நெட்டையா என்று எனக்கு கவலை இல்லை நீ எனக்கு உடன் கட்டையாய் மட்டும் இருந்தால் அது போதும் !! நீ பாடுவாயா ஆடுவாயா என்று எனக்கு கவலை இல்லை நீContinue reading “Penne II !! – A Short Tamil Poem”

Penne ! – A TAMIL POEM !!!!

பெண்ணே ! நீ பூலோகத்தில் பிறந்தவளோ அல்லது அந்த தேவலோகத்தில் பிறந்தவளோ என்று நான் அறியேன்.நீ பூ போன்று மனம் கொண்டவளோ அல்லது அந்த பூவுக்கே மணம் தந்தவளோ என்று நான் அறியேன்.நீ மலையில் வாழ்கிறாயோ அல்லது அந்த மலையில் பொழியும் மழையில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ வெயில் பிரதேசத்தில் வாழ்கிறாயோ அல்லது வெயிலின் பின் வரும் அந்த குளிர் பிரதேசத்தில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ நிலவில் வாழ்கிறாயோ அல்லது அந்த நிலவின் ஒளியில்Continue reading “Penne ! – A TAMIL POEM !!!!”