நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான் ஆம் நம்மால் பிறர் கூறுவதை கேட்க முடிகிறது நம்மால் நாம் எண்ணியதை பேசி பகிர முடிகிறது இருந்தும் நாம் பல சமயங்களில் என் காதுகள் கேட்காமல் போனால் நல்லதாய் இருக்கும் என் வாய் பேசாமல் போனால் நல்லதாய் இருக்கும் என்று கூறிக் கொள்கிறோம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று நினைத்துக் கொள்ளத் தான் வேண்டும் ஆனால் அது அப்படி இல்லை ஒலியற்ற உலகம் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்து இருக்கிறீர்களா நிசப்தத்தின்Continue reading “அதிர்ஷ்டசாலிகள் தான்…!!”