Design a site like this with WordPress.com
Get started

Penne XI !!!!!!!!!!! – காலமும் கடந்து போகும் !

கெட்டவள் சாகும் போது தான் கஷ்ட படுவாள் !!ஆனால் நல்லவள் சாகும் வரை கஷ்ட படுவாள் !!நியாபகம் இருக்கட்டும் !! கஷ்டங்கள் இல்லா வாழ்க்கை கதை இல்லா திரைப்படம் ஆகிவிடும் !! கதையில்லா திரைப்படத்தில் சுவாரசியம் ஏது !! நல்லவள் கெட்டவள் என்பது உலகின் கண்களுக்கே !! உனக்குள் நீ யார் என்பதை யோசி !! நீ நல்லவளோ கெட்டவளோ அது வேறு !! ஆனால் கஷ்டங்கள் என்றும் நிரந்தரமே நீ யாராக இருந்தாலும் !! வாழ்க்கைContinue reading “Penne XI !!!!!!!!!!! – காலமும் கடந்து போகும் !”

Penne X !!!!!!!!!! – தங்கை

தங்கை: தங்கம் போன்ற மங்கைஎன்பது தான் தங்கை என்றானதோ !! பாசத்தில் ஒரு தாய் !!நேசத்தில் ஒரு தந்தை !!தாங்குவதில் ஒரு தம்பி !!ஏங்குவதில் ஒரு பிள்ளை !!அறிவுரையில் ஒரு அண்ணன் !!ஆதரவில் ஒரு அக்கா !!இப்படி ஒர் உயிரில் ஓர் குடும்பமாய் இருக்கிறாய் !! குட்டிக் குட்டி குரும்புகள் செய்யும் எங்கள் குட்டி தேவதையே !!சுட்டிச் சுட்டி கதைகள் கதைக்கும் எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தையே !! உனக்கு திருமணமாகி !!நீ என்னை விட்டுப் பிரிந்து !!உன்Continue reading “Penne X !!!!!!!!!! – தங்கை”

Penne IX !!!!!!!!! – யார் இவள் ?

சூரியன் மறையும் அந்தி மாலையில் !!கருமேகங்கள் கூடிய அவ்வேளையில் !!சூரிய ஒளியை மேகங்கள் தடுக்க !!தடுப்பைத் தாண்டிய சூரிய ஒளி மழைத்துளியை பிடிக்க !!லட்சமழைத்துளிகள் வெள்ளி அம்பு போல் !!சாலையின் தரையைத் தாக்கியது !!எண்ணற்ற படிகப்பூக்களாய் சாலையை நிரப்பியது !! கையில் குடையோடு நான் நடக்க !!மழையின் வாசம் என் மூச்சை கடக்க !!தென்றல் காற்று மரங்களின் இலைகளை அசைக்க !!மழைத்துளிகள் என் குடை மேல் விழுந்து மேளமிட்டது !!சாலையில் செல்லும் வாகனங்களின் ஒலி தாளமிட்டது !!சாலையோரContinue reading “Penne IX !!!!!!!!! – யார் இவள் ?”

Penne VIII !!!!!!!! – இது ஏனோ

நீ எங்கே இருக்கிறாய் என் அன்பே !!நீ இன்றி தவிக்கிறேன் நாளும் நான் இங்கே !!உந்தன் அன்பு ஒன்று இல்லாது !!எந்தன் ஜீவன் என்றும் வாழாது !!என்று உனக்கு தெரியுமல்லவோ !! விடியும் வரை பேசிய நாட்களை மறந்து விட்டாயோ !!பேசிப் பேசிப் புன்னகைத்த வார்த்தைகளை விழுங்கி விட்டாயோ !!உன்னை கண்டபின் என் வாழ்வில்என்றும் உன்னை எண்ணாத நாட்களேஇதுவரை கிடையாது !!உன்னை காணாது தவிக்கும் என் மனதிற்குநீ திரும்பி என்னிடம் வரமாட்டாய்என்று தெரியாது !!என்றும் அது புரியவும்Continue reading “Penne VIII !!!!!!!! – இது ஏனோ”

Penne VII !!!!!!! – Ninaivalaigal

அழகு என்னும் சொல்லுக்கு அர்த்தமானவள் நீஅவ்வழகுக்கே அழகு சேர்க்கும் பேரழகு நீபார்க்க பார்க்க ரசிக்க தோனும் குட்டி தேவதை நீபேச பேச கதைக்க தோனும் சுட்டி குழந்தை நீபழக பழக உருக வைத்த என் தாயின் மறு உருவம் நீநிஜமாய் மாறிய என் கனவு நீமீண்டும் கனவாகவே மாறிய என் நிஜமும் நீஎன்னுடைய சந்தோஷமும் நீஎன்னுடைய சோகமும் நீஎன்னுடைய மொத்தமும் நீஉன்னோடு உனக்காக நான் வாழ நினைத்தேன்ஆனால் இன்றோ நான் எனக்காக உன் நினைவுகளோடு வாழ்கிறேன் என்னிடம்Continue reading “Penne VII !!!!!!! – Ninaivalaigal”

Penne VI !!!!!! – Petromax  – A Tamil Poem

ஓர் தினம் !!ஓர் இரவு !!ஓர் நிலவு !!ஓர் ரயிலில் பயணம் செய்தது !! அதே ஓர் ரயிலின் !!எதோ ஓர் பெட்டியில் !!இதோ ஓர் கதவோரம் !!ஏதோ ஓர் நினைவோடு !!அஃதே !!வானில் நட்சத்திரங்களின் துணையுடன் !!இஃதே !!நிலவின் ஒளியில் !!காற்றின் அலையில் !!கவிதை வரியில் !!பாடலின் ஒலியில் !!மயங்கி நின்றேன் !! ரயில் முன்னே செல்ல !!காற்று என்னை பின்னே தள்ள !!ரயிலினுள்ள !!ஏதோ ஒரு நல்ல !!பெண் மான் ஒன்று துள்ள !!கொஞ்சம்Continue reading “Penne VI !!!!!! – Petromax  – A Tamil Poem”

Penne V !!!!! – Heart Break – A Tamil Poem 

There are things which we thought are the things that will make others happy. But the real thing is that those things are the things that can hurt them a lot – # LOVE பெண்ணே !! ஒரு தலைக் காதலில் நான் ஒரு தலை இழந்து நின்றேன் !!ஆறுதலற்று அனாதையாய் வாழ்ந்தேன் !!வெளியில் சொல்லவும் முடியாமல் !!உள்ளே அதை மெல்லவும் முடியாமல் !!வலியுடன்Continue reading “Penne V !!!!! – Heart Break – A Tamil Poem “

Penne II !! – A Short Tamil Poem

பெண்ணே !! நீ எம்மொழி பேசுகிறாயோ எனக்கு கவலை இல்லை உன்னால் என் இதயத்தின் மொழியை அறிய முடிந்தால் அது போதும் !! நீ வெந்நிறமோ கருநிறமோ மாநிரமோ எனக்கு கவலை இல்லை உன் மனம் நந்நிறமாக இருந்தால் அது போதும் !! நீ குட்டையா நெட்டையா என்று எனக்கு கவலை இல்லை நீ எனக்கு உடன் கட்டையாய் மட்டும் இருந்தால் அது போதும் !! நீ பாடுவாயா ஆடுவாயா என்று எனக்கு கவலை இல்லை நீContinue reading “Penne II !! – A Short Tamil Poem”

Penne ! – A TAMIL POEM !!!!

பெண்ணே ! நீ பூலோகத்தில் பிறந்தவளோ அல்லது அந்த தேவலோகத்தில் பிறந்தவளோ என்று நான் அறியேன்.நீ பூ போன்று மனம் கொண்டவளோ அல்லது அந்த பூவுக்கே மணம் தந்தவளோ என்று நான் அறியேன்.நீ மலையில் வாழ்கிறாயோ அல்லது அந்த மலையில் பொழியும் மழையில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ வெயில் பிரதேசத்தில் வாழ்கிறாயோ அல்லது வெயிலின் பின் வரும் அந்த குளிர் பிரதேசத்தில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.நீ நிலவில் வாழ்கிறாயோ அல்லது அந்த நிலவின் ஒளியில்Continue reading “Penne ! – A TAMIL POEM !!!!”