கெட்டவள் சாகும் போது தான் கஷ்ட படுவாள் !!ஆனால் நல்லவள் சாகும் வரை கஷ்ட படுவாள் !!நியாபகம் இருக்கட்டும் !! கஷ்டங்கள் இல்லா வாழ்க்கை கதை இல்லா திரைப்படம் ஆகிவிடும் !! கதையில்லா திரைப்படத்தில் சுவாரசியம் ஏது !! நல்லவள் கெட்டவள் என்பது உலகின் கண்களுக்கே !! உனக்குள் நீ யார் என்பதை யோசி !! நீ நல்லவளோ கெட்டவளோ அது வேறு !! ஆனால் கஷ்டங்கள் என்றும் நிரந்தரமே நீ யாராக இருந்தாலும் !! வாழ்க்கைContinue reading “Penne XI !!!!!!!!!!! – காலமும் கடந்து போகும் !”
Tag Archives: tamil kavidhai
Quotes Compilation 1 !! – Mine, My Brother’s and My Other Favourite’s !
No one feels what you feel in exactly the same way. These are your feelings and yours alone. Feel what you feel. Nothing is more yours than that. It’s not her faceIt’s something about herIt’s just being in the right place with herIt’s just the momentIt’s everything about her manI don’t know what to sayIt’sContinue reading “Quotes Compilation 1 !! – Mine, My Brother’s and My Other Favourite’s !”
Penne IX !!!!!!!!! – யார் இவள் ?
சூரியன் மறையும் அந்தி மாலையில் !!கருமேகங்கள் கூடிய அவ்வேளையில் !!சூரிய ஒளியை மேகங்கள் தடுக்க !!தடுப்பைத் தாண்டிய சூரிய ஒளி மழைத்துளியை பிடிக்க !!லட்சமழைத்துளிகள் வெள்ளி அம்பு போல் !!சாலையின் தரையைத் தாக்கியது !!எண்ணற்ற படிகப்பூக்களாய் சாலையை நிரப்பியது !! கையில் குடையோடு நான் நடக்க !!மழையின் வாசம் என் மூச்சை கடக்க !!தென்றல் காற்று மரங்களின் இலைகளை அசைக்க !!மழைத்துளிகள் என் குடை மேல் விழுந்து மேளமிட்டது !!சாலையில் செல்லும் வாகனங்களின் ஒலி தாளமிட்டது !!சாலையோரContinue reading “Penne IX !!!!!!!!! – யார் இவள் ?”
Penne VIII !!!!!!!! – இது ஏனோ
நீ எங்கே இருக்கிறாய் என் அன்பே !!நீ இன்றி தவிக்கிறேன் நாளும் நான் இங்கே !!உந்தன் அன்பு ஒன்று இல்லாது !!எந்தன் ஜீவன் என்றும் வாழாது !!என்று உனக்கு தெரியுமல்லவோ !! விடியும் வரை பேசிய நாட்களை மறந்து விட்டாயோ !!பேசிப் பேசிப் புன்னகைத்த வார்த்தைகளை விழுங்கி விட்டாயோ !!உன்னை கண்டபின் என் வாழ்வில்என்றும் உன்னை எண்ணாத நாட்களேஇதுவரை கிடையாது !!உன்னை காணாது தவிக்கும் என் மனதிற்குநீ திரும்பி என்னிடம் வரமாட்டாய்என்று தெரியாது !!என்றும் அது புரியவும்Continue reading “Penne VIII !!!!!!!! – இது ஏனோ”
Penne VII !!!!!!! – Ninaivalaigal
அழகு என்னும் சொல்லுக்கு அர்த்தமானவள் நீஅவ்வழகுக்கே அழகு சேர்க்கும் பேரழகு நீபார்க்க பார்க்க ரசிக்க தோனும் குட்டி தேவதை நீபேச பேச கதைக்க தோனும் சுட்டி குழந்தை நீபழக பழக உருக வைத்த என் தாயின் மறு உருவம் நீநிஜமாய் மாறிய என் கனவு நீமீண்டும் கனவாகவே மாறிய என் நிஜமும் நீஎன்னுடைய சந்தோஷமும் நீஎன்னுடைய சோகமும் நீஎன்னுடைய மொத்தமும் நீஉன்னோடு உனக்காக நான் வாழ நினைத்தேன்ஆனால் இன்றோ நான் எனக்காக உன் நினைவுகளோடு வாழ்கிறேன் என்னிடம்Continue reading “Penne VII !!!!!!! – Ninaivalaigal”
Penne VI !!!!!! – Petromax – A Tamil Poem
ஓர் தினம் !!ஓர் இரவு !!ஓர் நிலவு !!ஓர் ரயிலில் பயணம் செய்தது !! அதே ஓர் ரயிலின் !!எதோ ஓர் பெட்டியில் !!இதோ ஓர் கதவோரம் !!ஏதோ ஓர் நினைவோடு !!அஃதே !!வானில் நட்சத்திரங்களின் துணையுடன் !!இஃதே !!நிலவின் ஒளியில் !!காற்றின் அலையில் !!கவிதை வரியில் !!பாடலின் ஒலியில் !!மயங்கி நின்றேன் !! ரயில் முன்னே செல்ல !!காற்று என்னை பின்னே தள்ள !!ரயிலினுள்ள !!ஏதோ ஒரு நல்ல !!பெண் மான் ஒன்று துள்ள !!கொஞ்சம்Continue reading “Penne VI !!!!!! – Petromax – A Tamil Poem”
Penne V !!!!! – Heart Break – A Tamil Poem
There are things which we thought are the things that will make others happy. But the real thing is that those things are the things that can hurt them a lot – # LOVE பெண்ணே !! ஒரு தலைக் காதலில் நான் ஒரு தலை இழந்து நின்றேன் !!ஆறுதலற்று அனாதையாய் வாழ்ந்தேன் !!வெளியில் சொல்லவும் முடியாமல் !!உள்ளே அதை மெல்லவும் முடியாமல் !!வலியுடன்Continue reading “Penne V !!!!! – Heart Break – A Tamil Poem “
Penne IV !!!! – அம்மா – A Tamil Poem
அம்மா !! அம்மா வெறும் சொல் அல்ல அகிலம் ஆளும் மந்திரம் !!அம்மா என்ற அழகான சொல்லுக்குநிகரான சொல் வேறு யாதெனும் உண்டோ !!என் செந்தமிழில் !!செந்தமிழை கற்றுத்தந்த அவளுக்கு !!செந்தமிழில் கவிதை எழுத பெருமையடைகிறேன் !! ஆயிரம் உறவு உன்னை தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா !! அபிஷேகம் செய்யப்படா தெய்வம் என் அம்மா !!அறிதான அற்புதம் என் அம்மா !!விலையில்லா சொத்து என் அம்மா !!பட்டம் பெறா மேதை என்Continue reading “Penne IV !!!! – அம்மா – A Tamil Poem”
Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem
அவள் !! தைத் திங்கள் ஒரு நாள் கண்டேன் அக்காரிகையை !! இறக்கை இல்லா தேவதையை !!புதிதாய் பூத்த பூ போல !!அதிகாலை உதித்த சூரியனைப் போல !!அந்தி மாலை செந்நிர கடலினைப் போல !!பௌர்ணமி நிலவைப் போல !!மழழையின் சிரிப்பைப் போல !!வியப்பூட்டும் அழகாய் இருந்தாள் அவள் !! நிலவிடம் காதலினைப் பற்றி கூறி புலம்புவோருண்டு !!அந்நிலவையே காதலித்தவனை கண்டதுண்டா !! தேய்பிறையாய் இருந்த என்னை ஒரே பார்வையில் வளர்பிறையாக்கினாள் அவள் !!பக்தி மானாய் இருந்தContinue reading “Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem”
Penne II !! – A Short Tamil Poem
பெண்ணே !! நீ எம்மொழி பேசுகிறாயோ எனக்கு கவலை இல்லை உன்னால் என் இதயத்தின் மொழியை அறிய முடிந்தால் அது போதும் !! நீ வெந்நிறமோ கருநிறமோ மாநிரமோ எனக்கு கவலை இல்லை உன் மனம் நந்நிறமாக இருந்தால் அது போதும் !! நீ குட்டையா நெட்டையா என்று எனக்கு கவலை இல்லை நீ எனக்கு உடன் கட்டையாய் மட்டும் இருந்தால் அது போதும் !! நீ பாடுவாயா ஆடுவாயா என்று எனக்கு கவலை இல்லை நீContinue reading “Penne II !! – A Short Tamil Poem”