சூரியன் மறையும் அந்தி மாலையில் !!கருமேகங்கள் கூடிய அவ்வேளையில் !!சூரிய ஒளியை மேகங்கள் தடுக்க !!தடுப்பைத் தாண்டிய சூரிய ஒளி மழைத்துளியை பிடிக்க !!லட்சமழைத்துளிகள் வெள்ளி அம்பு போல் !!சாலையின் தரையைத் தாக்கியது !!எண்ணற்ற படிகப்பூக்களாய் சாலையை நிரப்பியது !! கையில் குடையோடு நான் நடக்க !!மழையின் வாசம் என் மூச்சை கடக்க !!தென்றல் காற்று மரங்களின் இலைகளை அசைக்க !!மழைத்துளிகள் என் குடை மேல் விழுந்து மேளமிட்டது !!சாலையில் செல்லும் வாகனங்களின் ஒலி தாளமிட்டது !!சாலையோரContinue reading “Penne IX !!!!!!!!! – யார் இவள் ?”
Tag Archives: tamil love poems
Penne VIII !!!!!!!! – இது ஏனோ
நீ எங்கே இருக்கிறாய் என் அன்பே !!நீ இன்றி தவிக்கிறேன் நாளும் நான் இங்கே !!உந்தன் அன்பு ஒன்று இல்லாது !!எந்தன் ஜீவன் என்றும் வாழாது !!என்று உனக்கு தெரியுமல்லவோ !! விடியும் வரை பேசிய நாட்களை மறந்து விட்டாயோ !!பேசிப் பேசிப் புன்னகைத்த வார்த்தைகளை விழுங்கி விட்டாயோ !!உன்னை கண்டபின் என் வாழ்வில்என்றும் உன்னை எண்ணாத நாட்களேஇதுவரை கிடையாது !!உன்னை காணாது தவிக்கும் என் மனதிற்குநீ திரும்பி என்னிடம் வரமாட்டாய்என்று தெரியாது !!என்றும் அது புரியவும்Continue reading “Penne VIII !!!!!!!! – இது ஏனோ”