அழகு நீ அறிவு நீ என் ஆற்றல் நீ நீ தானே அண்டம் நீ அகிலம் நீ என் உலகம் நீ நீ தானே சோகம் நீ சிரிப்பு நீ என் உணர்வு நீ நீதானே காதல் நீ காயம் நீ என் உயிரும் நீ நீதானே தேசம் நீ சுவாசம் நீ என் வாழ்வும் நீ நீ தானே தூக்கம் நீ விடியல் நீ என் கனவும் நீ நீ தானே எண்ணம் நீ எழுத்துContinue reading “Penne XIII !!!!!!!!!!!! – நீ….நீ தானே”
Tag Archives: tamil
Penne XII !!!!!!!!!!!!! – கண்மணியே
அந்திமாலை நேரம் காளி என்னும் ஆற்றங்கரையோரம் அந்தி மழை எந்தன் விழியிலிருந்து பொழிகிறது எந்தன் விழி உந்தன் பிம்பம் தேடி அலைகிறது சாலையோர மாலை வரும்வழி எங்கும் பாலை என் மேல் படும் மெல்லிய காற்று கூட என்னை பலார் என்று அறைவதேனோ கண்மணியே நீயில்லா பாதையில் இயற்கையின் மேலுள்ள போதையில் இத்தனிக்காட்டில் நான் தொலைந்த மாயம் ஏனோ கண்மணியே நிலவு என் தனிமையைக் கண்டு சிரிக்கின்றது மேகம் என் நிலை புரிந்து நிலவின் கண்ணை மறைக்கின்றதுContinue reading “Penne XII !!!!!!!!!!!!! – கண்மணியே”
Penne XI !!!!!!!!!!! – காலமும் கடந்து போகும் !
கெட்டவள் சாகும் போது தான் கஷ்ட படுவாள் !!ஆனால் நல்லவள் சாகும் வரை கஷ்ட படுவாள் !!நியாபகம் இருக்கட்டும் !! கஷ்டங்கள் இல்லா வாழ்க்கை கதை இல்லா திரைப்படம் ஆகிவிடும் !! கதையில்லா திரைப்படத்தில் சுவாரசியம் ஏது !! நல்லவள் கெட்டவள் என்பது உலகின் கண்களுக்கே !! உனக்குள் நீ யார் என்பதை யோசி !! நீ நல்லவளோ கெட்டவளோ அது வேறு !! ஆனால் கஷ்டங்கள் என்றும் நிரந்தரமே நீ யாராக இருந்தாலும் !! வாழ்க்கைContinue reading “Penne XI !!!!!!!!!!! – காலமும் கடந்து போகும் !”
Penne IX !!!!!!!!! – யார் இவள் ?
சூரியன் மறையும் அந்தி மாலையில் !!கருமேகங்கள் கூடிய அவ்வேளையில் !!சூரிய ஒளியை மேகங்கள் தடுக்க !!தடுப்பைத் தாண்டிய சூரிய ஒளி மழைத்துளியை பிடிக்க !!லட்சமழைத்துளிகள் வெள்ளி அம்பு போல் !!சாலையின் தரையைத் தாக்கியது !!எண்ணற்ற படிகப்பூக்களாய் சாலையை நிரப்பியது !! கையில் குடையோடு நான் நடக்க !!மழையின் வாசம் என் மூச்சை கடக்க !!தென்றல் காற்று மரங்களின் இலைகளை அசைக்க !!மழைத்துளிகள் என் குடை மேல் விழுந்து மேளமிட்டது !!சாலையில் செல்லும் வாகனங்களின் ஒலி தாளமிட்டது !!சாலையோரContinue reading “Penne IX !!!!!!!!! – யார் இவள் ?”
Penne VII !!!!!!! – Ninaivalaigal
அழகு என்னும் சொல்லுக்கு அர்த்தமானவள் நீஅவ்வழகுக்கே அழகு சேர்க்கும் பேரழகு நீபார்க்க பார்க்க ரசிக்க தோனும் குட்டி தேவதை நீபேச பேச கதைக்க தோனும் சுட்டி குழந்தை நீபழக பழக உருக வைத்த என் தாயின் மறு உருவம் நீநிஜமாய் மாறிய என் கனவு நீமீண்டும் கனவாகவே மாறிய என் நிஜமும் நீஎன்னுடைய சந்தோஷமும் நீஎன்னுடைய சோகமும் நீஎன்னுடைய மொத்தமும் நீஉன்னோடு உனக்காக நான் வாழ நினைத்தேன்ஆனால் இன்றோ நான் எனக்காக உன் நினைவுகளோடு வாழ்கிறேன் என்னிடம்Continue reading “Penne VII !!!!!!! – Ninaivalaigal”
Penne VI !!!!!! – Petromax – A Tamil Poem
ஓர் தினம் !!ஓர் இரவு !!ஓர் நிலவு !!ஓர் ரயிலில் பயணம் செய்தது !! அதே ஓர் ரயிலின் !!எதோ ஓர் பெட்டியில் !!இதோ ஓர் கதவோரம் !!ஏதோ ஓர் நினைவோடு !!அஃதே !!வானில் நட்சத்திரங்களின் துணையுடன் !!இஃதே !!நிலவின் ஒளியில் !!காற்றின் அலையில் !!கவிதை வரியில் !!பாடலின் ஒலியில் !!மயங்கி நின்றேன் !! ரயில் முன்னே செல்ல !!காற்று என்னை பின்னே தள்ள !!ரயிலினுள்ள !!ஏதோ ஒரு நல்ல !!பெண் மான் ஒன்று துள்ள !!கொஞ்சம்Continue reading “Penne VI !!!!!! – Petromax – A Tamil Poem”
Penne V !!!!! – Heart Break – A Tamil Poem
There are things which we thought are the things that will make others happy. But the real thing is that those things are the things that can hurt them a lot – # LOVE பெண்ணே !! ஒரு தலைக் காதலில் நான் ஒரு தலை இழந்து நின்றேன் !!ஆறுதலற்று அனாதையாய் வாழ்ந்தேன் !!வெளியில் சொல்லவும் முடியாமல் !!உள்ளே அதை மெல்லவும் முடியாமல் !!வலியுடன்Continue reading “Penne V !!!!! – Heart Break – A Tamil Poem “
Penne IV !!!! – அம்மா – A Tamil Poem
அம்மா !! அம்மா வெறும் சொல் அல்ல அகிலம் ஆளும் மந்திரம் !!அம்மா என்ற அழகான சொல்லுக்குநிகரான சொல் வேறு யாதெனும் உண்டோ !!என் செந்தமிழில் !!செந்தமிழை கற்றுத்தந்த அவளுக்கு !!செந்தமிழில் கவிதை எழுத பெருமையடைகிறேன் !! ஆயிரம் உறவு உன்னை தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா !! அபிஷேகம் செய்யப்படா தெய்வம் என் அம்மா !!அறிதான அற்புதம் என் அம்மா !!விலையில்லா சொத்து என் அம்மா !!பட்டம் பெறா மேதை என்Continue reading “Penne IV !!!! – அம்மா – A Tamil Poem”
Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem
அவள் !! தைத் திங்கள் ஒரு நாள் கண்டேன் அக்காரிகையை !! இறக்கை இல்லா தேவதையை !!புதிதாய் பூத்த பூ போல !!அதிகாலை உதித்த சூரியனைப் போல !!அந்தி மாலை செந்நிர கடலினைப் போல !!பௌர்ணமி நிலவைப் போல !!மழழையின் சிரிப்பைப் போல !!வியப்பூட்டும் அழகாய் இருந்தாள் அவள் !! நிலவிடம் காதலினைப் பற்றி கூறி புலம்புவோருண்டு !!அந்நிலவையே காதலித்தவனை கண்டதுண்டா !! தேய்பிறையாய் இருந்த என்னை ஒரே பார்வையில் வளர்பிறையாக்கினாள் அவள் !!பக்தி மானாய் இருந்தContinue reading “Penne III !!! – முதல் காதல் – A Tamil Poem”
நீர் & மனித உயிர் – A Comparison (ஒப்பீடு)
மனித உயிரின் வாழ்க்கை நீரின் வாழ்விற்கு ஒப்பானது !! நீர் மேகத்தில் உருவாகிறது நீராவியாய் !! மனிதன் தன் தாயினது வயிற்றில் உருவாகிறான் கருவாய் !! நீர் தான் நிரப்பப்படும் பாத்திரத்தின் வடிவத்தை பெற்றுக் கொள்ளும் !! அதே போல் மனிதன் தான் வளர்க்கப்படும் சுற்றத்தின் மூலம் நடத்தை பெற்றுக் கொள்கிறான் !! நீர் பிரிக்கப்படுகிறது தான் மழையாய் விழும் இடம் பொருத்து !! குளமாக !!! நதியாக !!! கால்வாயாக !!! சாக்கடையாக !!! அதேContinue reading “நீர் & மனித உயிர் – A Comparison (ஒப்பீடு)”